Free Shipping on orders above Rs.499
Contact For Bulk Order 044-24610063
For School order
044-24610063
Recently added booksSee All
₹120.00
₹180.00
₹200.00
₹230.00
₹250.00
₹250.00
₹750.00
₹800.00
₹150.00
Sale!
₹130.00
₹160.00
₹160.00
₹60.00
₹325.00
₹100.00
₹175.00
₹170.00
₹100.00
₹500.00
₹115.00
₹70.00
Bestselling Enviromental BooksSee All
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Sale!
Books on SaleView All
₹20.00
Sale!
Sale!
₹150.00
₹170.00
Shop by Category
அழிக்கால் பேரிடர் ’22
₹120.00
கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தீன் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று மீனவ மக்கள் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.
தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல்.
இது எப்போது அதிகாரத்துக்குக் கேக்கும்?’ என்னிடம் பதில் இல்லை.
– எழுத்தாளர் நக்கீரன்
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: essay, Fisherman, கடல், கட்டுரை, மீனவ மக்களின் கதைகள்
Read more
வர்ளக் கெட்டு
₹180.00
எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்னும் இனம்புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை’ என்கிறது வறீதையாவின் பதிவு.
கடலோடு உறவு கொள்ல, கடலோர வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: essay, Fishermans, sea, கடல், கட்டுரை, மீனவர்கள்
Read more
பழவேற்காடு முதல் நீரோடி வரை
₹160.00
கடலையும் கடல் சார்ந்த மக்களையும் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் ஆய்வுகளில் ஈடுபட்டும் வருபவர் வறீதையா கான்ஸ்தந்தின்.
சுனாமிக்குப் பிறகு மீனவச் சமூகத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை, தொடரும் சிக்கல்களை, முன்னெடுக்க வேண்டிய மாற்றங்களை சூழலியல் கவனத்துடன் அழுத்தமாக முன்வைக்கிறது இந்த நூல்.
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: essay, Fishermans, sea, Tsunami, கடல்மீனவர்கள், கட்டுரை, சுனாமி
Read more
கடற்கோள் காலம்
₹200.00
தமிழகத்தின் கடலோரக் கிராமங்களில் வாழும் மீனவர்கள் குறித்து எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றும் இக்கட்டுரைகள் அதற்கும் அப்பால் விரிந்து நாட்டின் கடல்வளம், புரதஉணவு, பாதுகாப்பு, இறையாண்மை, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, கொள்கை வடிவமைப்பில் உள்ள மேட்டிமைத்தனம் போன்றவற்றைப் பற்றி ஒரு கடற்குடியின் கண்ணோட்டத்தில் அறிவுச்சினத்துடன் விளக்கிப் பேசுகின்றன.
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: Cyclone, sea, Tsunami, கட்டுரை, சுனாமி, புயல்
Read more
எக்கர்
₹230.00
நீங்கள் உருவாக்கும் படைப்பு தான் பிற சமூகத்தோடு உரையாடும்’ என்று கடற்புறத்து இளைஞர்களை நோக்கிப் பேசுகிறார் வேதசகாயகுமார்.
‘நெய்தல் நிலத்தில் ஒரு படைப்பியக்கம் வேர் கொள்ளவே இல்லை; ‘கடலோர சமூகம் மொழிக்குத் தன் முதுகைக் காட்டி நின்றது.
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: essay, Neithal, sea, கடல், கட்டுரை, நெய்தல்
Read more
கடலம்மா பேசுறங் கண்ணு
₹250.00
கடலம்மா பேசுறங் கண்ணு எனும் நூல் தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது.தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.
Categories: All Tamil Books, New Tamil Books, Vareethiah Konstantine
Tags: : Ecology | சூழலியல், essay, sea, கடல், கட்டுரை
Read more
இலங்கைப் பட்சிகள்
₹250.00
இலங்கைப் பட்சிகள் நூல் முதல் சில பக்கங்களிலேயே என்னை வெகுவாக கவர்ந்தது என தியடோர் பாஸ்கரன் கூறுகிறார்
Categories: Bird Books in Tamil, All Tamil Books, New Tamil Books
Tags: Birds, essay, இலங்கை பறவைகள், கட்டுரை, பறவைகள்
Read more
தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள்
₹450.00
தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் : இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது,
“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”
https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/
Random Books
- கடலும் மனிதரும் (பாகம் -1) ₹175.00
- ஓர் மழைக்காட்டின் பேரழிவு -ஆதி வள்ளியப்பன் ₹20.00
-
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் (அறிமுகக் கையேடு)
₹550.00₹500.00 - பேரிசை நவிரம் ₹750.00
- பஞ்சு மிட்டாய் 11வது இதழ் ₹50.00
- ஓய்ந்திருக்கலாகாது ₹100.00
- அதோ அந்தப் பறவை போல-முகமது அலி ₹140.00
- இராஜேந்திர சோழன் ₹800.00