காட்டின் கதைகள்

20.00

மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்தபோது, ஒரு சிட்டுக்குருவி ஜோடி வைக்கோல், சணலைக் கொண்டு எனது கூரை மின்விசிறியின் மேல் குழிப் பகுதியில் கூடு கட்டியிருந்தது. அடக் கடவுளே! இந்த சிட்டுக்குருவிகள் பாதுகாப்பான பெற்றோர்களாக எப்படி இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.