குட்டி யானை வீட்டுக்குப்போகுது என்ற நூலைப் பற்றி
மழலையர் பள்ளிக்குச் செல்லத்துவங்கிய பானு அங்குள்ள யானைக்குட்டி பொம்மையோடு என்ன செய்தாள்? வீட்டுக்கு வந்தபின் குட்டி யானை பொம்மை ஏன் அழுதது? அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? கடைசியில் குட்டி யானைக்கு தான் கேட்டது கிடைத்தா இல்லையா..
Reviews
There are no reviews yet.