நாட்டு விலங்குகள் நூலை பற்றிய குறிபுகள்
நமது மூதாதைகள் இயற்கையிடம் நிறைய கடன் பெற்றுள்ளார்கள்! அவர்கள் பெற்றுத்தந்த கடன்களை. நேர்த்திக்கடனைப்போல் நேர் செய்ய முடியாது ..! இயற்கை கொடுக்கவும், எடுக்கவும் வல்லது! கொடுத்ததை வசூலிக்கத்தொடங்கி விட்டால் ….நம்மிடம் எதுவும் மிஞ்சாது!
இயற்கை கொடுத்ததை மனிதர்கள் கெடுத்து விட்டால் … ஓருயிரன்று, பல்லுயிரும் பரிதவிற்கும் என்பதை வாழும் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும் புரியும் வண்ணம் பேசுகின்றன ” நாட்டு விலங்குகள் ”
Reviews
There are no reviews yet.