ஓய்ந்திருக்கலாகாது

100.00

கண்டிப்பாக இந்த கேள்விகளை நாம் உதசினப்படுத்திவிட்டு நகரந்து செல்ல முடியாது. இந்த கதைகளை கதைகளாக படித்து கிரகித்துக் கொள்ளுவதோடு அல்லாமல் ஒவ்வொரு கதைகளையும் விவாதத்திற்க்குள் உட்படுத்தி விடைகாண முயல வேண்டும்.