யானைகளின் வருகை -2 (கா.சு. வேலாயுதன்)

Author:
Publisher:

220.00

யானைகளின் வருகை நூல் யானைகளின் வாழக்கையை படம் பிடித்து காட்டுகிறது

ஆப்ரேஷன் மகராஜ்’ என்ற பெயரில் இயன்ற வரை மயக்க ஊசி போட்டு உயிருடன் பிடிப்பது. இயலாதபட்சத்தில் சுட்டுக் கொல்வது என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்கினர். 2016 ஜூன் மாதம் 17-ம் தேதி பூஜை போடப்பட்டு நடந்த இந்த ஆப்ரேஷனில் வனத் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், காவல்துறையினர், வருவாய் துறையினர் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் களமிறங்கினர்.