கதைக்குள் (விடு)கதை நூலைப் பற்றிய குறிப்பு
விடுகதையில், சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை அளிப்பதை மையப்பொருளாகக் கொண்டுள்ளது ‘கதைக்குள் (விடு)கதை’.
இந்நூலின் ஆசிரியர் இப்படைப்பை நமக்குக் கதை வடிவத்தில் அளித்திருக்கிறார்.
அக்கதை அம்சத்திற்குள் புதிர் விளையாட்டான விடுகதைகளைப் பின்னிப்பிணைந்து சுவாரசியமாக நகர்த்திச் செல்வது, அவரது படைப்பாற்றல் திறனைப் பறைசாற்றுகிறது.
பதினைத்திற்கும் மேற்பட்ட விடுகதைகளைச் சொந்தமாக அமைத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய ஒன்று.
யதார்த்தமான உரையாடலை முன்வைத்து மிக எளிமையான மொழிநடை நகர்த்துகிறார்.
இக்கதையில் வரும் மாந்தர்கள் அவரின் குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளாகவே உள்ளனர்.
ஆசிரியர் உருவாக்கி இருக்கும் விடுகதைகள் பெரும்பாலும் மூளைக்கு வேலை அளிப்பதாக உள்ளன.
Reviews
There are no reviews yet.