சிறுதானிய வரலாறு என்ற நூலைப் பற்றி
பழங்காலத்தில் முதன்முதலில் பயிரிடப்பட்டு மனிதனால் பயன்படுத்தப்பட்ட தானிய வகை தினை என்று இலக்கியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பழமையான யஜுர்வேத நூல்களில் தினை பற்றிய குறிப்பு உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் விளையும் முக்கிய தானியமாக தினை இருந்துருக்கிறது.




Reviews
There are no reviews yet.