புன்னகைக் கூடு

Author:
Publisher:

65.00

“கானகம்” என்ற சொல்லின் ஆழம் தொட்டு, “கானகத்தைக் காப்போம்” என்ற விழிப்புணர்வுச் சிந்தனையை, கேட்கும் குழந்தையின் செவிகளுக்கு வழங்கிறார் அன்னதாய்! ‘அழிவின் விளிம்பில் நிற்கும் அதிசயம், அந்த காண்டா மிருகம்! அதைக் காப்போம்’ என்ற கருணை உள்ளக் கடமையை, சிறார் மனதில் விதைக்கின்றார்!