தாவாக்களின் பெருநீர் நூல் பற்றி
தென் தமிழக மற்றும் வட இலங்கை பாரம்பரியத் தமிழ் மீனவர்கள் எவ்வாறு அரசியலில் மற்றும் பெருந்தொழில் முதலாளிகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்கான நிரந்தரத் தீர்வுகளை முன்வைக்கிறது இந்நூல்.
தரவுகளின் துல்லியம், மொழியின் நுட்பம், மீனவர்களுக்கே உரித்தான அறம், நிலம்சார் மக்களுடன் உரையாட வேண்டிய தவிப்பு எல்லாமுமாக அமைந்திருக்கிறது.
‘தாவாக்களின் பெருநீர்’, பாக், மன்னார்க் கடல்களின் சமகால வள அரசியலை இந்தப் புத்தகம் சுருக்கமாக, ஆனால் தீவிரமாக விவாதிக்கிறது.



Reviews
There are no reviews yet.