உலகிற்குத் திசைகாட்டிய சிறார்கள் நூல் பற்றி
சிறார்கள், துள்ளிக்குதித்து விளையாடும் பருவத்தில், பல்வேறு சமூகப் பிரச்சனைக்காகத் தன்நலம் பாராமல் ஒட்டுமொத்தச் சமூகத்தினையும் மாற்றிட வேலை செய்துள்ளனர்.
செய்தும் வருகின்றனர்.
அச்சிறார்களின் சமூகப் பங்களிப்பைக் கவனிக்க வைக்கிறது இந்நூல்.
இந்த நூலில், இடம்பெற்றுள்ள சிறார்கள் அனைவரும் தாம் எடுத்துக்கொண்ட களச்செயலில் (போராட்டத்தில்) இறுதிவரை போராடியவர்கள்.
சிலர் உயிரையும் திறந்துள்ளார். பெரும்பாலான சிறார்களை ஐ. நா. சபை அழைப்பு விடுத்து அங்கு உரையாடச் செய்துள்ளது.
மேலும் இந்நூல், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.