ஆரவல்லி அழிப்பின் அரசியல்

Author:
Publisher:

30.00

வட மேற்கு இந்தியாவின் பசுமைத் தடுப்பு அரணாக, நுரையீரலாக, நீராதாரமாக, வாழ்வாதாரமாக, வரலாற்றுத் தலமாக,

ஆன்மீகத் தலமாக விளங்கும் ஆரவல்லியைக் கார்ப்பரேட்களுக்கும் சுரங்க மாஃபியாக்களுக்கும் ரியல் எஸ்டேட் தாதாகளுக்கும் தாரை வார்ப்பது தேச விரோதச் செயலாகும்.

இந்த தேச விரோதச் செயலையும் ஆரவல்லியை காப்பாற்ற வேண்டிய முக்கியத்துவத்தையும் இந்த நூல் வெளிச்சப்படுத்துகிறது.