எக்கர்

Author:
Publisher:

230.00

நீங்கள் உருவாக்கும் படைப்பு தான் பிற சமூகத்தோடு உரையாடும்’ என்று கடற்புறத்து இளைஞர்களை நோக்கிப் பேசுகிறார் வேதசகாயகுமார்.

‘நெய்தல் நிலத்தில் ஒரு படைப்பியக்கம் வேர் கொள்ளவே இல்லை; ‘கடலோர சமூகம் மொழிக்குத் தன் முதுகைக் காட்டி நின்றது.