கதைப்போமா? நூல் பற்றி
நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவத்தின்பால் ஆழமாகவும், சுருக்கமாகவும் சொல்லியவைதான் ‘பழமொழிகள்’.
அப்பழமொழிகளின் பொருளைச் சிறார்கள் உள்வாங்கி நடைமுறையில் பொருத்தித் தகுந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அத்தொடரும் அதன் பொருளும் ஆழமாகப் பிடிபடும்.
நீக்கமற நிலைக்கும்.
அவற்றை அவர்களுக்குள் எளிமையாகக் கடத்த அப்பழமொழிகளின் பொருளை மையப்படுத்திக் கதைகளாகத் தருவிக்கலாம்.
அக்கதைகளைச் சிறார்களே கூறினால் நம் நோக்கம் இன்னும் எளிமையாகும்.
அந்த அடிப்படையில்தான், பழமொழிகளின் பொருளைச் சிறார்களே உள்வாங்கிக் கதைகளாக எழுதிய நூலாக, ‘கதைப்போமா?’ உள்ளது.




Reviews
There are no reviews yet.