பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு

பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு

Paravaiyin Echathil pookum kaadu-kovai sathasivam interview

பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு

100.00

In stock

100.00

(Free Shipping Above 500)

Publisher:
Author:

Description

” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..!

கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவது கேள்விகள்தான்! கேள்விகளால் மனதிலுள்ள ஐயங்கள் தெளியும்! தேங்கிக்கிடக்கும் நீரை புது வெள்ளம் அடித்துக்கொண்டு போவதைப்போல, தேடல் கொண்ட மனிதர்களை அடுத்த இலக்கை நோக்கி ஓர் அங்குலமேனும் நகர்த்தும் வல்லமை கொண்டது கேள்விகள்!

” பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு ” நேர்காணல் நூலின் கேள்விகளும், பதில்களும் எல்லா திசைகளிலும் வெளிச்சம் போல் பரவியிருக்கின்றன! காற்றைப்போல் நிரம்பியிருக்கின்றன!

Reviews

There are no reviews yet.


Be the first to review “பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு”

has been added to your cart:
Checkout