தமிழ்நாட்டு அகழாய்வுகள் ஓர் அறிமுகம்

Author:
Publisher:

70.00

பண்டைய காலத்தில் எளிய மக்களுக்கு படிப்பறிவு இல்லை என்ற கூற்றை அடியோடு மாற்றியது அகழ்வாய்வுகள் தான்.

இன்று கலியாண சீர் வரிசையில் உள்ள பாத்திரங்களுக்கு பெயர் பொறித்து வாங்கு வழங்கம் எப்படி வந்தது?

இன்று நேற்றல்ல.

பல நூற்றாண்டு வழங்கம் அது.

பாத்திரங்களில் பெயர் பொறிபவர்கள் பட்ட படிப்புப் படித்தவர்கள் அல்ல.

சாதாரண எளிய மக்களில் ஒருவர்.

அவரைப் போல் அக்காலத்திலும் இருந்துள்ளர்கள்.

அவர்களை வெளிப்படுத்தியது இந்த அகழாய்வுகள் தான்.