வாழும் பூமியை வாழவைப்போம் நூல் பற்றி
சுற்றுச் சூழலை மேம்படுத்துவது அரசின் கடமை என்று கொள்ளாமல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மையான பூமியை வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வதும், தூய்மையைப் பேண உதவும் நமது அறிவுரைகளுமே அன்னை பூமிக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்.
எரிமலை வெடிப்பு போன்ற செயற்கை காரணங்களாலும் குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் குளோரோ பிளோரோ கார்பன் என்ற ரசாயன கலவையாலும் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோ கார்பன்களாலும் ஓசோன் படலம் எனப்படும் பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது.




Reviews
There are no reviews yet.