நில் கவனி நேசி நூல் பற்றி
சிறார்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் பெரும்பான்மையான நேரங்களை ‘திறன்பேசியும் தொலைக்காட்சியும்’ எடுத்துக்கொள்கின்றன.
அவற்றிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டிய நெருக்கடியான காலச்சூழலில் வாழ்கிறோம்.
அதனை உணர்ந்து, சிறார்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வடிகால்களில் ஒன்றாகப் பறவைகளைக் கவனிக்க செய்து,
அவர்களை திசைத்திருப்புகிறது இக்குறுநாவல்.
பறவைகள் குறித்து யதார்த்தமான காட்சியை உரையாடத் தொடங்கி,
அப்பறவைகளைக் கவனிப்பது நேசிப்பது என்பதான விருப்பமான மனநிலைக்கு நகர்த்துகிறது இக்கதை.
இயற்கையை நோக்கித் திருப்பச் செய்யும் தலையாயப் பணிக்கு ஆர்வத்தையும் பயற்சியையும் விழிப்புணர்வையும் அளித்துச் செல்கிறது.




Reviews
There are no reviews yet.