விழுப்புரம் மாவட்டத்தில் மெய்யியல் – ஜைனம்

330.00

ஜைனமதத்தின் மெய்யியலும் அதன் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்கி, செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள ஜைனத்தடங்களைக் விரிவாக பேசுகிறது இந்நூல்.

கோயில்கள், சிற்பங்கள், சமணப்படுக்கைகள், கல்வெட்டுகள், ஊர்த்தகவல்கள் ஆகியவற்றுடன் தத்துவத்தையும் இணைத்து பேசும் இந்நூல் தனி வகையிலானது.