யாரங்கே பாடுவது?

யாரங்கே பாடுவது?

யாரங்கே பாடுவது?

யாரங்கே பாடுவது?

45.00

In stock

45.00

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது

Publisher:
Author: ,
Translator:

Description

யாரங்கே பாடுவது? சிறுவர்கள் படிக்க வேண்டிய நூல்

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை,இரவில் உணவு தேடி அலைகிறது.

காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது.

ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?

ஆதி வள்ளியப்பன் நூல்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “யாரங்கே பாடுவது?”

has been added to your cart:
Checkout