சித்த மருத்துவத்தை வெறும் அடுப்பங்கரைக்குள் முடக்கி விடாமல், இன்றைக்கு நானோ துகள் ஆய்வு முதல் ”கணினி உயிரியல் தொழில்நுட்பம்” வரை கொண்டு சென்றதற்கு, திருமூலரும் அகத்தியரும் யூகியும் புலிப்பாணியும் பின்னாட்களில் சாம்பசிவம் பிள்ளையும், அயோத்திதாச பண்டிதரும், ஹக்கீம் சாயுபுவும், குருசாமிக்கோனாரும், கண்ணுசாமிப்பிள்ளையும் என பலரும் சித்த மருத்துவ அறிவியலை, களப்புரிதலை, தத்தம் நீண்ட அனுபவங்களை, தம் மொழியில் நூலாக்கி பதிவிட்டதுதான் மிக மிக முக்கியக்காரணம்.
Reviews
There are no reviews yet.