இயற்கையின் குரல்

Author:
Publisher:

100.00

இந்நூல் அறிவிலிருந்து ஒட்பத்திற்கான (ஞானம்) பயணத்தைத் தொடங்கி வைக்கிறது.

அறிவு உலகத்தின் வரம்பை விளக்குகிறது; ஞானத்தை ஞாலத்துடன் உறவு கொள்ளச் சொல்கிறது.

இயற்கையைக் காப்பது என்பது அடிப்படையில் மனிதனை மனிதனாக உருவாக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறது.

மண்ணின் மொழியை மானுடம் மறந்த நிலையில், மீண்டும் இயற்கையுடன் உரையாடத் தொடங்கும் முயற்சியே இந்நூல்.