யானைகள் வருகை 4

300.00

வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால்.

அவலங்களையும் எடுத்துரைக்கிறது.

கட்டுமானங்கள், சாலைகள் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கிறது.

அரசின் கொள்கையால், தவறு செய்தவர்கள் மீது எடுக்காத நடவடிக்கையால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் துயரங்களை பகிர்கிறது.