தேவிகாபுரம் வரலாறு நூல் பற்றி
தேவிகாபுரம் வரலாறு’ நூலின் ஆசிரியர் திரு.ச.பாலமுருகன் அவர்கள் மிகத்துல்லியமாக வரையறை செய்துகொண்டு நூலை எழுதியுள்ளார்.
அவருடைய சொந்த ஊர் என்பதால் பல செய்திகள் இளமைக்காலம் தொடங்கி கண்ட, கேட்ட செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார்.
தேவிகாபுரத்தின் வரலாறு, நிலவியல், தொழில்கள், திரையரங்கு, திருவிழா போன்றவற்றைப் பற்றி விரிவான செய்திகள் தரப்பட்டுள்ளன.
தேவிகாபுரம் வரலாறு பற்றிப் பேசும் இந்நூல், ஒவ்வொருவரும் வாங்கிப்படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலமாகும்.
தேவிகாபுரம் வரலாறு போன்று ஒவ்வொரு ஊரின் வரலாறும் எழுதப்படுமேயானால் தமிழ்நாட்டின் வரலாறு முழுமை பெற்ற வரலாறாய் அமையும் என்பது திண்ணம்.




Reviews
There are no reviews yet.