கடைசிப் பூ புத்தகத்தில்
பன்னிரண்டாவது போர் பத்தி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அதில் மனித குல நாகரிகமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக அழிந்து போயின. கிராமங்கள், நகரங்கள் எல்லாம் காணாமல் போயின.
பயிர்நிலங்கள், காடுகள் துடைத்து அழிக்கப்பட்டன. பூங்காக்கள், தோட்டங்கள் எரிக்கப்பட்டன. அனைத்துக்
கலைப்பொருட்களும் நொறுக்கப்பட்டன.
எல்லாரும் படிக்க வேண்டிய கதை
Reviews
There are no reviews yet.