பாம்புகள் – பூவுலகின் தொல்லுயிர் என்ற நூலைப் பற்றி
பிளவுபட்ட நாக்கை உள்ளும் வெளியுமாக நீட்டி, மேலும் கீழுமாக அசைத்து, சூழலை அறியும் பாம்புகளுக்கு நாக்கே மூக்கு.
இசையை, பாடலை, உரையாடலை பாம்புகள் கேட்காது!
அவைகளுக்கு செவிநுகர் ஆற்றலில்லை!
ஆனால் அகச்செவி உள்ளது. நிலவழி அதிர்வுகள் உணர்ந்து, புறவெளி சூழல் நுகர்ந்து நட்பு, பகை, இரை, இணையென்று எதனையும் அறியும்.
காலந்தோறும் பாம்புகளின் மீது குவிந்த ஆயிரமாயிரம் கட்டுக்கதைகளை ஆண்டிற்கு நான்கு முறை உரிந்தெறிந்து விட்டு வெகு இயல்பாக ஊர்ந்து போகும் ஓர் பாம்பைப் போல் நகர்ந்து செல்கிறது இந்நூல்.




Reviews
There are no reviews yet.