பூச்சிகளின் தேசம் என்ற நூலைப் பற்றி
ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!
எறும்புகள், கரையான்கள், கரப்பான்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும் ஒரு நல்ல பொழுது போக்குக் கலை.
அந்தப் பாணியில் இந்தக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது.
மனிதனைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்த உயிரினம் பூமியில் இல்லை.
மனிதனின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் போட்டிகளிலும் மற்ற உயிரினங்கள் ஈடுபடப் போவதில்லை.
ஆனால், எதிர்காலம் என்பது, மனிதர்களுக்கு மட்டுமல்ல…
பூமியில் உள்ள சகல உயிர்களுக்கும்தான்.
அனைத்து உயிரிகளையும் அன்பால் அரவணைக்கத் தூண்டும் அரிய நூல் இது!





Reviews
There are no reviews yet.