ஊர்ப்புறத்துப் பறவைகள் என்ற நூலைப் பற்றி
பறவைகளைப் பார்க்காமல், அவற்றின் குரலைக் கேட்காமல் நம்மால் வாழ முடியும் என்றால்…
நாம் இன்னும் வாழவில்லை என்பதுதான் உண்மை.
சிறுகுழியில் தேங்கிய நீரை எந்த சலனமும் இல்லாமல் உறிஞ்சிக் குடிக்கும் ஒரு புறாவின் மனம் நமக்கு வாய்க்கவில்லை என்றால்…
இளவெயிலின் ஒளிக்கீற்றை ஊடுருவிப் பறக்குமொரு தும்பியின் நளினம் நமக்கு தெரியவில்லை என்றால்…
நாம் புறாவாக, தும்பியாக இருக்கவேண்டும் என்பதில்லை!
மாறாக இரசனை, கரிசனம், அழகு, அமைதி போன்ற உணர்வுகள் கொண்ட மனிதனாக இருந்தால் போதும்.
நேர்த்தியாக கூடு செய்யும் குருவியை, கூடு செய்யாத குயிலை சமன்படுத்தும் இயற்கையின் கணக்கைக் கூட்டவும், பெருக்கவும் கற்றுத் தருகின்றன ‘ஊர்ப்புறத்துப் பறவைகள்’.







Reviews
There are no reviews yet.