தனிமையை அனுபவிக்கும் ஆலமரம்

Author:
Publisher:

70.00

சிறார் படைத்த சித்திரக் கதைகள்… சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள்.

சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவிடுகிறார்கள்.

தினமும் தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களில் இருந்தும் விருப்பங்களில் இருந்தும் நிறைய கதைகளைக் குழந்தைகள் எழுதி இருக்கிறார்கள்.

குழந்தைகள் உருவாக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் மற்றும் ஓவியங்களில் இருந்து அவர்களை அவர்கள் போக்கிலேயே வெளிப்படுத்தும் ஐந்து படைப்புகள் இந்தக்கதைப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழந்தைகளின் கலை முயற்சிகள் மேலும் வளமாகவும் வாசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் படைப்பு குறித்த உற்சாகத்தை உருவாக்கவும் இந்த நுல் வெளியாகிறது.