உணவு ஒழுக்கம்

Author: ,
Publisher: ,

150.00

நம்மைச்சுற்றி வளரும் எளிய மூலிகைகளான துளசி, தூதுவேளையில் தொடங்கி தும்பை, துத்தி, செம்பருத்தி, கானாவாழை, அம்மான்பச்சரிசி போன்றவற்றைக் கொண்டு பல்வேறு நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்து மக்களுக்கு இந்நூலின் மூலம் சொல்லி வருகிறார்.