சங்க இலக்கியத்தில் மக்கள் – விலங்கு பறவைப் பெயர்கள் நூல் குறிப்பு
சங்க இலக்கியத்தில் மக்கள் – விலங்கு பறவைப் பெயர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் காணப்படும் மக்கள், விலங்கு, பறவை பெயர்களைப் பற்றிய நுால்.
வேர்ச்சொற்கள் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றின் காரணப் பெயரை சுட்டிக்காட்டும்போது, மேலாய்வு செய்வதற்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளது.
மக்கள், விலங்கு, பறவை பெயர்கள் தொல்காப்பியம் அடிப்படையில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
ஐந்திணையில் வசித்த மக்கள் பெயர் எவ்வாறு அவரவர் வாழும் நிலத்தையும், வாழ்வு முறையையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது.
இரண்டாம் பகுதியில் விலங்குகள் பற்றிய கருத்தாக்கம் இடம் பெற்றுள்ளது.
விலங்குகளின் வகைகளை அதற்கான காரணப் பெயரை சுட்டுகிறது.
சங்க இலக்கியத்தில் மக்கள் – விலங்கு பறவைப் பெயர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் காணப்படும் மக்கள், விலங்கு, பறவை பெயர்களைப் பற்றிய நுால்.
வேர்ச்சொற்கள் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.




Reviews
There are no reviews yet.