Recently added booksSee All

Bestselling Enviromental BooksSee All

Sale!

Books on SaleView All

Shop by Category

Theodore Baskaran

Books

கோவை சதாசிவம்

ஆந்தைகள் ஓர் அறிமுகம்

70.00

கூகை ஆந்தை தமிழகம் எங்கும் பரவலாக காணப்படக்கூடியது.

ஆனால் பத்திரிகையில் அதிசய பறவை என்று குறிப்பிடுவது கூகை ஆந்தையைத்தான்.

உருண்டைவடிவில் உள்ள கழிவுகளை வைத்து கூகை ஆந்தையின் இருப்பிடம் அறியலாம்.

 

Read more

நொய்யல் இன்று: பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

240.00

Read more

யானைகள் வருகை 5

300.00

யானை – மனித மோதலை கவலையுடன் பதிவு செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.

அனுபவ அடிப்படையில் மலர்ந்துள்ளது.

திருப்பூர், அமராவதி வனப்பகுதியில் ஆதிவாசி கல்வி, பள்ளி அவல நிலையை படம் பிடிக்கிறது.

Read more

யானைகள் வருகை 4

300.00

வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால்.

அவலங்களையும் எடுத்துரைக்கிறது.

கட்டுமானங்கள், சாலைகள் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கிறது.

அரசின் கொள்கையால், தவறு செய்தவர்கள் மீது எடுக்காத நடவடிக்கையால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் துயரங்களை பகிர்கிறது.

Read more

யானைகள் வருகை 3

270.00

இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால்.

கோவில் அரசால் நடத்தப்பட்ட யானைகள் முகாமில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

Read more

பாரம்பரிய இயற்கை மருத்துவம்

170.00

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த மருத்துவத்தின் தத்துவத்தை மிக அழகாகத் தனது கட்டுரைகளில் விவரித்துச் சொல்கிறார்.

திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் விளக்கவுரையாக இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.

Read more

அழிக்கால் பேரிடர் ’22

120.00

கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தீன் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று மீனவ மக்கள் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.

தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல்.

இது எப்போது அதிகாரத்துக்குக் கேக்கும்?’ என்னிடம் பதில் இல்லை.

– எழுத்தாளர் நக்கீரன்

 

Read more

வர்ளக் கெட்டு

180.00

எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்னும் இனம்புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை’ என்கிறது வறீதையாவின் பதிவு.

கடலோடு உறவு கொள்ல, கடலோர வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.

Read more
Aadhi Valliappan Books
Yanaikal Books
vivasaayam books

Random Books

Elephant books

ச. முகமது அலி books
Savithri Kannan Books
shanmuganantham books
எழுத்தாளர் நக்கீரன்